தெரு நாய் கடித்து 12 பேர் காயம்…
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவக் கிராமத்தில் இன்று காலை திடீரென வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்றவர்கள் மற்றும் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து கடித்தது. மணக்குடி கிராமத்தின் முக்கிய வீதிகளில்… Read More »தெரு நாய் கடித்து 12 பேர் காயம்…

