Skip to content

மதுரை

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பதிவாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை அமர்வுக்கும் சமமான மிரட்டல் வந்ததால், அங்கு உள்ள நீதிமன்ற… Read More »மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அடுத்த  பாரபத்தி என்ற இடத்தில்  தவெகவின் 2வது மாநாடு  இன்று  நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர்.  முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என  தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து… Read More »மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி… Read More »மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என… Read More »ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது… Read More »‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தவெகவின் முதல் மாநாடு  விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர்  27ல்  நடந்தது. 2வது மாநாடு  வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடக்கிறது.  மதுரை  எலியார்பத்தி சுங்கேகேட்  அருகே உள்ள பாரபத்தி என்ற… Read More »ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

  • by Authour

நடிகர்  விஜய் கட்சியின் அடுத்த மாநாடு  மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை,  விக்கிரவாண்டி,  கோவை என பல இடங்களில்  கூட்டங்களை நடத்திய விஜய் அடுத்ததாக  மதுரையில் மாநாடு நடத்த முடிவு… Read More »விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி. திமுகவை சேர்ந்தவர்.  இந்த மாநகராட்சி யில்  வாசுகி,  சரவணபுவனேஸ்வரி,  பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா,  சுவிதா ஆகியோர் மண்டல தலைவர்களாக உள்ளனர்.  நிலைக்குழு தலைவர்களாக  இருந்தவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி. … Read More »மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது  பெரியார், அண்ணா ஆகியோரை  அவமரியாதை செய்யும்  வகையில் இருந்ததாக  பலரும் குற்றம் சாட்டினர். இத்தனைக்கும் இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள்… Read More »மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

error: Content is protected !!