Skip to content

மதுரை

குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

  • by Authour

மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவரும் மதுரையிலிருந்து இன்று அதிகாலை அலங்காநல்லூரிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்… Read More »குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை கீரைத்துரை மகாகாளிப்பட்டி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான் ஏடிஎம் ஒன்று உள்ளது. இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது. அதனை தொடர்ந்து திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பணம் எடுக்க… Read More »ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

  • by Authour

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஓய்வுபெற்ற… Read More »மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை   சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் – கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகனான யுவ நவநீதன் (15) மதுரை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10… Read More »10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சொத்து வரி முறைகேடு…. மேயரின் கணவருக்கு ஜாமின்

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மேரியன் கணவர் பொன்வசந்துக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பதிவாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை அமர்வுக்கும் சமமான மிரட்டல் வந்ததால், அங்கு உள்ள நீதிமன்ற… Read More »மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அடுத்த  பாரபத்தி என்ற இடத்தில்  தவெகவின் 2வது மாநாடு  இன்று  நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர்.  முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என  தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து… Read More »மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி… Read More »மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என… Read More »ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது… Read More »‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

error: Content is protected !!