திருச்சி மத்திய சிறையில் மூச்சுதிணறி கைதி சாவு…
அரியலூர் மாவட்டம், இனாம் மாத்தூர், பார்பனசேரியை சேர்ந்தவர் மரியா சூசை (71). இவர் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏப்.3-ந் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று… Read More »திருச்சி மத்திய சிறையில் மூச்சுதிணறி கைதி சாவு…