Skip to content

மயில்

அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை… Read More »அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

கோவையில் விபத்தில் சிக்கிய மயில்…. 7 நிமிடத்தில் மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெறும் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்று உள்ளது. நேற்று மாலை, சிங்காநல்லூர் பகுதியில்… Read More »கோவையில் விபத்தில் சிக்கிய மயில்…. 7 நிமிடத்தில் மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

கடலூர் மாவட்டம், கடலூரில் திருப்பாப்புலியூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு கார் ஒன்று சென்றது. திருப்பாப்புலியூர் இருந்து புறப்படும் பொழுது காரின் மேலே தேசியப் பறவையான மயில் ஒன்று அமர்ந்தது.  இதை அறியாமல் கார் டிரைவர் காரை எடுத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி… Read More »கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின்  வீதி உலா நிகழ்ச்சியில் வான வேடிக்கையுடன் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விராலிமலை முருகன் மலைக்கோயில்… Read More »குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி… Read More »கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

பாபநாசம் அருகே மயில்கள் சரணாலயம் அமைக்க கோரிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருக்கருக்காவூர், சுரைக்காயூர், மாங்குடி, ஆலத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இப் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!