Skip to content

மராட்டியம்

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது

  • by Editor

மராட்டிய மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, நாக்பூரில் உள்ள தேர்வு மையத்தில் மாணவி ஒருவர் தேர்வு… Read More »மராட்டியத்தில் 12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது

10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

  • by Editor

மராட்டியத்தின் நான்டெட் நகரில் ஷிதல் சந்திரகாந்த் சித்தே (21) என்ற மாணவி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு இன்று வந்துள்ளார். அவர் தன்னுடன், பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையையும் தூக்கியபடி… Read More »10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

  • by Editor

நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய நகராக மராட்டியத்தின் மும்பை இருக்கிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி… Read More »மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்

  • by Editor

மராட்டிய மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் சொகுசு கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு… Read More »17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில்… Read More »மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டியத்தில் பாஜக அமோக வெற்றி….. ஜார்கண்ட் மீண்டும் ஜேஎம்எம் ஆட்சி

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.  மராட்டியத்தில் ஒரே கட்டமாகவும்,  ஜார்கண்டில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது. இந்த இடைத் தேர்தலில் பதிவான… Read More »மராட்டியத்தில் பாஜக அமோக வெற்றி….. ஜார்கண்ட் மீண்டும் ஜேஎம்எம் ஆட்சி

மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் மொத்த்தம் உள்ள 288… Read More »மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதி …… இன்று மாலை அறிவிப்பு

மகாராஷ்டிரா,  ஜார்கண்ட் சட்டமன்றங்களில் ஆயுள் காலம் முடிவடைவதால் அங்கு  தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்காக  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்கள்  பத்திரிகையாளர்களை டில்லியில்… Read More »மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதி …… இன்று மாலை அறிவிப்பு

மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  தேர்தலுக்காக இந்த சிலையை அவசர அவசரமாக… Read More »மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

  • by Authour

மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் மும்பை ஐ.ஐ.டி. அமைந்து உள்ளது. இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குஜராத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சொலாங்கி (18) என்ற மாணவர் சேர்ந்து உள்ளார்.… Read More »மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

  • by Authour

மராட்டிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநில அரசு – கவர்னர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை… Read More »மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

error: Content is protected !!