Skip to content

மருதமலை

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில்… பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமிதரிசனம்..

  • by Authour

கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார் . கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில்… பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமிதரிசனம்..

பிளாஸ்டிக் குப்பைகளை தின்றதால் கர்ப்பிணி யானை பலி

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFகோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாய் யானை அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள்… Read More »பிளாஸ்டிக் குப்பைகளை தின்றதால் கர்ப்பிணி யானை பலி

கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர்.… Read More »கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோவையில் மருதமலை அடிவாரத்தில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம்… Read More »கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவை, மருதமலை முருகன் கோவிலில் நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வாகனம் நிறுத்தும் இடம், கோவில் படிகட்டு பகுதி, மலை அடிவாரம்,… Read More »கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குட முழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது, தமிழில்… Read More »கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தான் நடிக்க இருக்கும் புதிய இரு படங்களின் கதைக் கோப்புகளை மருதமலை திருக்கோயில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார். தமிழ் திரை உலகில் சமீப காலமாக… Read More »கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

  • by Authour

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி… Read More »மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை,… Read More »கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

error: Content is protected !!