Skip to content

மருந்து

மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி,  கிருஷ்ணகிரி, நாமக்கல்,  கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான… Read More »மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கரூர்… Read More »ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

திருச்சி உறையூரைச் சேர்ந்த அன்பரசு என்பவர் உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் தொடங்க உரிமம் வேண்டி அதற்காக திருச்சி தில்லை நகரில் இருந்த மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்… Read More »ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக… Read More »போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (வயது 21), இவர் பால் பாக்கெட் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில்,… Read More »உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

error: Content is protected !!