Skip to content

மறியல்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது… Read More »மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி  டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். டில்லி… Read More »தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை… Read More »குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

  • by Authour

சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஒருவாரமாக ஆட்டோக்களை இயக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குறறம்சாட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆட்டோக்களுடன் வந்த டிரைவர்கள் மாவட்ட ஆட்சியர் வராத நிலையில் நீண்ட… Read More »மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய  காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க… Read More »காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் சிலப்பனுர் கிராமத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட        ராயமுண்டான்பட்டி புதுத்தெரு மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, பாதை வசதி செய்து தர பூதலூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளித்த… Read More »குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்

காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று… Read More »காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

error: Content is protected !!