Skip to content

மறியல்

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய  காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க… Read More »காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் சிலப்பனுர் கிராமத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட        ராயமுண்டான்பட்டி புதுத்தெரு மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, பாதை வசதி செய்து தர பூதலூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளித்த… Read More »குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்

காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று… Read More »காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை  பலத்த மழை பெய்தது. கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு மேற்கு ஸ்டேட் பேங்க் காலனியில் ஆண்டாங் கோவில் கீழ்பாகத்திற்குட்பட்ட சில… Read More »கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை  உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

  • by Authour

புதுக்கோட்டையில் தலைமை தபால்நிலையம் முன்பு தொ.மு.ச.உள்ளிட்ட அனைத்து தோழமை தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத பிஜே.பி.மோடி அரசைக்கண்டித்து பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதொ.மு.சசெயலாளர்கி.கணபதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் போலீஸாரால்… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்…

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால்,… Read More »அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்…

error: Content is protected !!