Skip to content

மறியல்

துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் உள்ள புதுக்காட்டு தெரு பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்கலுடன் சாலை மறியலில்… Read More »துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 5 வருடமாக விவசாயிகளிடமிருந்து  செவ்வாய்க் கிழமை தோறும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்றும் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து… Read More »விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

  • by Authour

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.  ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய… Read More »ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

போலீஸ் வழக்கு பதிவு கண்டித்து …..திருச்சி அருகே மறியல்….

திருச்சி அருகே உள்ளது குழுமணி. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டமாக நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் கேக்வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் சத்தம் போட்டு உள்ளனர். இதற்கு இன்னொரு தரப்பை சேர்ந்தவர்கள்,… Read More »போலீஸ் வழக்கு பதிவு கண்டித்து …..திருச்சி அருகே மறியல்….

error: Content is protected !!