Skip to content

மறைவு

டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்

  • by Authour

கோவையை சேர்ந்த 88 வயதான சமூக ஆர்வலர் சுல்தான் மக்கள் பலராலும் அன்புடன் டிராபிக் தாத்தா என அழைக்கப்பட்டு வந்தார். வயதான போதிலும் உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் எற்படும் போக்குவரத்து நெரிசலை சரி… Read More »டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்

போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த நிலையில்… Read More »போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார். இவர் இந்திய… Read More »பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இல. கணேசன் அண்ணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,  நாகாலாந்து மாநில கவர்னருமான இல. கணேசனின் அண்ணன் இல. கோபாலன்  வயது மூப்பு  காரணமாக  இன்று காலமானார். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் கோபாலனை… Read More »இல. கணேசன் அண்ணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

புதுகை திமுக செயலாளர் செந்தில் உடல் நாளை அடக்கம்….

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான செந்தில்(50) இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் புதுக்கோட்டை  சாந்தநாதபுரம் 1ம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள்… Read More »புதுகை திமுக செயலாளர் செந்தில் உடல் நாளை அடக்கம்….

கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

  • by Authour

கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மோகன்குமார் மறைவையொட்டி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அவரது இல்லத்திற்கு சென்று  மோகன்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்… Read More »கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

50 ஆண்டுக்கும் மேலாக  முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில்  இன்று  காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் … Read More »கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் அதிபர்  இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து… Read More »ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாகை இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி.  செல்வராஜ்  இன்று காலை இயற்கை எய்தினார்.  இது குறித்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய… Read More »செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …

  • by Authour

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ… Read More »பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …

error: Content is protected !!