Skip to content

மழை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்   அடுத்த 36மணி… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான  மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை   பெய்து வருகிறது.  திருச்சி, மணப்பாறை, முசிறி  உள்ளிட்ட பகுதிகளில்   காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான … Read More »டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

  • by Authour

திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா… Read More »அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

  • by Authour

புதுக்கோட்டையில் புதிய பஸ்நிலையம்புதிதாககட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டதைத் தொடர்ந்து  பஸ் நிலையத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பணிகள்  நடந்து வருகிறது.  இதனால திருச்சி செல்லும் பஸ்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழக பனிமனையின் … Read More »சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று ( செவ்வாய்)  பல  மாவட்டங்களில்  மிக பலத்த மழை முதல்  மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று… Read More »டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகரப் பகுதியில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் மற்ற… Read More »கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

  • by Authour

மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும். சென்னை செல்லும்… Read More »மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அரசு சாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம்… Read More »நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக  மழை கொட்டியது. இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்  வருமாறு… Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

  • by Authour

வங்க கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழகம் முழுவதும்  கடந்த 2 தினங்களாக மழை கொட்டுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்டும், திருச்சி… Read More »தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

error: Content is protected !!