Skip to content

மழை

வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.… Read More »வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு… Read More »அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில்  சம்பா அறுவடையை தொடர்ந்து  கோடைக்காலங்களில்  விவசாயிகள்  எள்ளு சாகுபடி செய்திருந்தனர்.  கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால் திருவையாறு, புனவாசல், விளாங்குடி, பருத்திக்குடி, உள்ளிட்ட பகுதிகளில்… Read More »தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்   அடுத்த 36மணி… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான  மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை   பெய்து வருகிறது.  திருச்சி, மணப்பாறை, முசிறி  உள்ளிட்ட பகுதிகளில்   காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான … Read More »டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

  • by Authour

திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா… Read More »அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

  • by Authour

புதுக்கோட்டையில் புதிய பஸ்நிலையம்புதிதாககட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டதைத் தொடர்ந்து  பஸ் நிலையத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பணிகள்  நடந்து வருகிறது.  இதனால திருச்சி செல்லும் பஸ்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழக பனிமனையின் … Read More »சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று ( செவ்வாய்)  பல  மாவட்டங்களில்  மிக பலத்த மழை முதல்  மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று… Read More »டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகரப் பகுதியில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் மற்ற… Read More »கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

  • by Authour

மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும். சென்னை செல்லும்… Read More »மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

error: Content is protected !!