Skip to content

மழை

டெல்டா மாவட்டங்களில் மழை…..

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இன்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை… Read More »டெல்டா மாவட்டங்களில் மழை…..

டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.… Read More »டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

வரும் 27, 28ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு நாளும் வானிலை முன் அறிவிப்பை அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை மண்டல வானிலை… Read More »வரும் 27, 28ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கத்தகுறிச்சி பாலையூர் குலவாய்ப்பட்டி மணியம்பலம் களங்குடி வல்லத்ரா கோட்டை வாண்டா கோட்டை பூவரசகுடி கொத்த கோட்டை தட்சிணாபுரம் திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின்… Read More »புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி… Read More »மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்… Read More »15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தா‌பழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி… Read More »அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும்,… Read More »திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

29-01-2023 முதல் 30-01-2023 வரை:- தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 31-01-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!