Skip to content

மாடுபிடி

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரத்தமிழர்களின் அடையாளமான இவ்விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சியில்,… Read More »மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்

புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Authour

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே… Read More »புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பாக ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம்,… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் , ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில்… Read More »ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

error: Content is protected !!