Skip to content

மாணவன் பலி

பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதல்: டியூஷன் முடிந்து திரும்பிய மாணவன் பலி

  • by Authour

குன்றத்தூர் அருகே அரசு பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்றத்தூர் அடுத்த இரண்டாம்கட்டளை, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்.… Read More »பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதல்: டியூஷன் முடிந்து திரும்பிய மாணவன் பலி

மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவருடைய மகன் தீபராஜ் (13). திருப்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மழை பெய்து கொண்டிருந்தபோது தீபராஜ் வீட்டின் மொட்டை மாடியில்… Read More »மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

தகரக் கொட்டகை மேல் செருப்பை எடுக்க சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி

  • by Authour

கொல்லம் மாவட்டத்தில்  பள்ளியில்  சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின் மீது விழுந்த காலணியை எடுக்க அதில் 8ம் வகுப்பு மாணவர் மிதுன் ஏறி உள்ளர். திடீரென அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தாழ்வாக வழியாக… Read More »தகரக் கொட்டகை மேல் செருப்பை எடுக்க சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி

திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டி சாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மகன் கிருஷ்ணகுமார் (12) இவன் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

error: Content is protected !!