Skip to content

மாணவர்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர் மர்ம சாவு: தந்தை பகீர் புகார்

அரியலூர் மாவட்டம்  திருமானூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் அபிஷேக் (19), திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.A. வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து … Read More »திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர் மர்ம சாவு: தந்தை பகீர் புகார்

முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன்   என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று  பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அப்போது குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது மாணவர் தனது தெரு… Read More »கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸை திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத் துறையிலும், சமூக ஊடக… Read More »திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

தெலங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன்  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில்,உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் முடித்த  பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த… Read More »இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி தில்லைநகர் 8-வது கிராஸ் வடவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சபரீஸ்வரன் ( 21 )இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பட்டய படிப்பு பிபிஏ… Read More »பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

டேராடூன் இராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க 30ம் தேதி இறுதி நாள்…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு பயில ஐீலை – 2025 மாதப் பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற 01 டிசம்பர் 2024 அன்று… Read More »டேராடூன் இராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க 30ம் தேதி இறுதி நாள்…

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த  பால் சேகர் என்பவரது மகன்  ரிஷால்(19). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்… Read More »மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

error: Content is protected !!