Skip to content

மாணவர்கள் பங்கேற்பு

நீச்சல் போட்டி… 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு… பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள திசா பள்ளியில் ஐ.சி. எஸ். சி. இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை… Read More »நீச்சல் போட்டி… 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு… பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில்… Read More »கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

  • by Authour

நாகையில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில், 2680 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இன்று பரிட்சை எழுதினர். அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு… Read More »4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

error: Content is protected !!