Skip to content

மாணவர் சேர்க்கை

தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்தவுடன் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

அரியலூர், ஆண்டிமடம் ஐடிஐ மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்…

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஅரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் 13.06-2025-வரை விண்ணப்பிக்கலாம்…அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு, அரியலூர் அரசு ஐ.டி.ஐ-யில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 13-ம்… Read More »அரியலூர், ஆண்டிமடம் ஐடிஐ மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்…

அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

  • by Authour

2024- ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறும் கால அவகாசம் 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில்… Read More »அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

  தமிழ்நாட்டில்  மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியினை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோர உள்ளது.… Read More »புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் துருசுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள்… Read More »தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

என்ஜினீயரிங் மாணவா் சேர்க்கை விதி திருத்தும்…. அரசாணை வெளியீடு

  • by Authour

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யப்படும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். ஒரே கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண், பிறந்ததேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.… Read More »என்ஜினீயரிங் மாணவா் சேர்க்கை விதி திருத்தும்…. அரசாணை வெளியீடு

பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார்… Read More »பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!