Skip to content

மாணவர் தற்கொலை

MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்( வயது 53 ) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர் சமீபத்தில் ஊர திரும்பினார் இவருக்கு ராஜேஷ்வர் (23 )என்ற மகனும் இரண்டு மகள்களும்… Read More »MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

கல்லூரி மாணவர் தற்கொலை- முதியவர் மயங்கி சாவு… திருச்சி க்ரைம்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiமயங்கி விழுந்த முதியவர் பரிதாப சாவு  திருச்சி மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை- முதியவர் மயங்கி சாவு… திருச்சி க்ரைம்

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி… Read More »பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில்… Read More »சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!