செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 12-ம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவனப்பள்ளி கிராமத்தில், பெற்றோர் செல்போன் பார்த்ததைக் கண்டித்ததால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தேவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் என்பவரது… Read More »செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 12-ம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு








