Skip to content

மாணவிகள்

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

தமிழ்நாட்டில் கடந்த  மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் சேட்டை….. பேராசிரியர்கள் போராட்டம்

  • by Authour

சேலம் சௌடேஸ்வரி கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் முதல்வர் பாலாஜி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் பாலாஜியை கைது செய்ய கோரி… Read More »மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் சேட்டை….. பேராசிரியர்கள் போராட்டம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள புக்கம்பட்டியில், அரசு  துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக ஜியாவுல் அக் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் சிலருக்கு ஜியாவுல்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

  • by Authour

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மாநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் ‘அவள்’ திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.… Read More »மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

மாவட்ட அளவில் வினாடி வினாப்போட்டி… புதுகையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.5000 பரிசு…

  • by Authour

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலில் புதுக்கோட்டை  மாவட்ட எய்ட்ஸ்  கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வினாடி, வினாப்போட்டி  முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா வழிகாட்டுதலில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத்… Read More »மாவட்ட அளவில் வினாடி வினாப்போட்டி… புதுகையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.5000 பரிசு…

சைட் அடிக்க வந்த வாலிபர்கள் சேட்டை……திருச்சி அருகே மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த  தா.பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  உள்ளது. இப்பள்ளியில் பயிலும் 10 ,11, 12ம்  வகுப்பு மாணவிகளுக்கு  இன்று சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட… Read More »சைட் அடிக்க வந்த வாலிபர்கள் சேட்டை……திருச்சி அருகே மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்….

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை… Read More »வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

திருச்சியில் செஸ் போட்டி… 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பற்கேற்பு…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராமன் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பிரத்தேகமாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் செஸ் போட்டி… Read More »திருச்சியில் செஸ் போட்டி… 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பற்கேற்பு…

மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு… Read More »மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!