Skip to content

மாணவி கொலை

மாணவி கொலை வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி அளித்துள்ளார். வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி மார்ச் 10ஆம் தேதி… Read More »மாணவி கொலை வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்

ரயிலில் தள்ளி மாணவி கொலை : சென்னை வாலிபருக்கு தூக்கு

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யபிரியாவை… Read More »ரயிலில் தள்ளி மாணவி கொலை : சென்னை வாலிபருக்கு தூக்கு

விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி (19).  இவர்  விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்தார். தரணி  இன்று காலை… Read More »விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

error: Content is protected !!