Skip to content

மாநகராட்சி

கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது… Read More »கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் . அருகில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாநகராட்சி பகுதியில் கலங்கரை விளக்கம் எனும் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ரூ 800 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நிர்வாக… Read More »கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர்  ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.… Read More »சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

  • by Authour

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில்  இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி  தெரிவித்து பேச  மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை   மேயர் அழைத்தார். அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர்… Read More »வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (21.07.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

41 கடை அகற்றிய மாநகராட்சி உடனடியாக சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, கோட்டையை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும். சென்னை அல்லிக்குளம் மூர் மார்க்கெட்… Read More »41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி. திமுகவை சேர்ந்தவர்.  இந்த மாநகராட்சி யில்  வாசுகி,  சரவணபுவனேஸ்வரி,  பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா,  சுவிதா ஆகியோர் மண்டல தலைவர்களாக உள்ளனர்.  நிலைக்குழு தலைவர்களாக  இருந்தவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி. … Read More »மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

சென்னை மாநகராட்சியில்  உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  முருகானந்தம் பிறப்பித்து உள்ளார். அதன்படி  திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டார்.  உயர்கல்வித்துறை செயலாளராக  சங்கர்… Read More »திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

error: Content is protected !!