Skip to content

மாநகராட்சி

கோவையில் தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்..

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம் ஆண்டு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒப்பந்த முறையை… Read More »கோவையில் தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்..

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, ஆண்டாள்… Read More »திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

சேலம்  மாநகராட்சி கூட்டம் இன்று   மேயர் ராமச்சந்திரன் தலைமையில்  நடந்தது. அப்போது  அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி,  தனது  வார்டு,  கான்ட்ராக்ட் கூட,    அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.… Read More »சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி வடுகூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் மந்தை பகுதி கோகினூர் தியேட்டர் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்மன் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த… Read More »திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36வது வார்டு குடியரசுநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிமக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதானதால் கடந்த மூன்று மாதகாலமாக அப்பகுதியில்… Read More »திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சுமார் 4,000கும்… Read More »கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

  • by Authour

தமிழகத்தில் கட்டுமான தொழில் மிகவும் பிரசித்தமானது. இந்த தொழில் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.  கட்டுமான தொழிலின்  முக்கியமான மூலப்பொருள் மணல்.  தமிழகத்தில் இப்போது ஆறுகளில் மணல் எடுப்பது … Read More »கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

திருச்சி அம்மாமண்டபம், மேலூர், TV கோவில் பகுதிகளில் 1வாரம் குடிநீர் கட்

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறையில்  உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி 17.04.2025 முதல் நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும்… Read More »திருச்சி அம்மாமண்டபம், மேலூர், TV கோவில் பகுதிகளில் 1வாரம் குடிநீர் கட்

”TVS டோல்கேட்” பெயர் மாற்றம் இல்லை…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

  • by Authour

சமீபத்தில் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் TVS டோல்கேட் என்பதை மாற்றி கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட TVS டோல்கேட்… Read More »”TVS டோல்கேட்” பெயர் மாற்றம் இல்லை…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது: திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

error: Content is protected !!