Skip to content

மாநகராட்சி

கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த புதிய விதிகளில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின்… Read More »கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

கரூர் மாநகராட்சியில் சிறப்பு குறைதீர் முகாம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிக்கவும், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம்… Read More »கரூர் மாநகராட்சியில் சிறப்பு குறைதீர் முகாம்….

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

கோவை மாநகராட்சி வருவாய் ரூ.3ஆயிரம் கோடி…. பட்ஜெட் தாக்கல்

  • by Authour

கோவை கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட்டை  மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார். இதில் மாநகராட்சி வருவாய் 3,018.90 கோடி ரூபாய்  என்றும், செலவினம் ரூ.3,029.07 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை… Read More »கோவை மாநகராட்சி வருவாய் ரூ.3ஆயிரம் கோடி…. பட்ஜெட் தாக்கல்

திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் இன்று நடந்தது.  கூட்டத்திற்கு மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, கமிஷனர் வைத்திநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில்  மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு… Read More »திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம்  இன்று நடந்தது.  மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி,  ஆணையர் வைத்திநாதன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்திற்கு வந்த ரெக்ஸ்  உள்ளிட்ட… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும், மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களும்… Read More »வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சொத்துவரி,குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் தீவிர வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரி மற்றும் வரியில்லா இனங்களில் இரட்டை பதிவு மற்றும் வரிவிதிப்பில்… Read More »வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Authour

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

error: Content is protected !!