Skip to content

மாநாடு

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

  • by Authour

திருச்சி  அடுத்த  சிறுகனூரில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம்  மாநாடு நாளை நடக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின்… Read More »திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா ” திருமாவளவனின்  மணிவிழா ” இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி… Read More »திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு……இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கவும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில்… Read More »உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு……இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரூ.2.24 கோடி செலவு

  • by Authour

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் இன்று நடந்தது. இதில் கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி  என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படலாம் என… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரூ.2.24 கோடி செலவு

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

  • by Authour

திமுக இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள… Read More »சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின்  தொடக்கத்திலும்,… Read More »கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

கோவையில் வேலையின் எதிர்காலம், புதுமை- 21ம் நூற்றாண்டின் திறன் மாநாடு…

  • by Authour

வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு” கோவையில் நடைபெற்றது. ஸ்பேஸ்பேசிக், EdTech SaaS யின் புகழ்பெற்ற நிறுவனமாகும். இது பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் குடியிருப்பு சமூகங்களை தானியங்குபடுத்துவதில் கவனம்… Read More »கோவையில் வேலையின் எதிர்காலம், புதுமை- 21ம் நூற்றாண்டின் திறன் மாநாடு…

ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு தான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது. மக்களவை தேர்தலில் அதை நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மதுரையில்  ஆகஸ்ட்… Read More »ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

error: Content is protected !!