Skip to content

மாமல்லபுரம்

குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

  • by Authour

செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. பேராயர்களுக்கு மரியாதை செய்தார். பின்னர் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… சமூக நல்லிணக்கத்தை… Read More »குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

2026 தேர்தல்.. திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி… விஜய் ஸ்பீச்!

  • by Authour

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக் கழக (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்த நிர்வாகிகளுக்கு… Read More »2026 தேர்தல்.. திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி… விஜய் ஸ்பீச்!

மாமல்லபுரத்தில் ஆக.3ம் தேதி அலைசறுக்கு போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்பிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப்  போட்டி நடத்​தப்பட உள்​ளது. இந்த போட்​டியை தமிழக அரசு மற்​றும் தமிழ்​நாடு… Read More »மாமல்லபுரத்தில் ஆக.3ம் தேதி அலைசறுக்கு போட்டி

வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

  • by Authour

பாமகவின் தலைவர் இனி நான் தான் என  அந்த கட்சியை தொடங்கிய  டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.  அன்புமணி ராமதாஸ், இனி செயல் தலைவராக இருப்பார் என்றும்  ராமதாஸ் கூறினார். ஆனால் அதை அன்புமணி ஏற்கவில்லை.… Read More »வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

கரையை கடந்தது பெஞ்சல் புயல்.. பெரிய அளவில் பாதிப்பு இல்லை,,

  • by Authour

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இது, மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்து இருந்தது.இது மெதுவாக… Read More »கரையை கடந்தது பெஞ்சல் புயல்.. பெரிய அளவில் பாதிப்பு இல்லை,,

மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு என்ற இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 4 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இன்று மாலை 2 மணி அளவில் ஓஎம்ஆர் சாலையை கடக்க முயன்றனர்.… Read More »மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

  • by Authour

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). இவர், முகப்பேரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சையது ரியாஷ் (19). இவர்… Read More »மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர்… Read More »காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

சென்னை அடுத்த மாமல்லபுரம்  பூஞ்சேரியில் உள்ள ஒரு  பொறியியல் கல்லூரியில்   ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள்  யோகேஸ்வரன்,  சபரீனா. இவர்கள் இருவரும் இன்று காலை ஒரே பைக்கில்  மாமல்லபுரம் சுற்றுலா சென்றனர். வழியில் பைக்… Read More »காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

சென்னை, மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

error: Content is protected !!