Skip to content

மாற்றுதிறனாளிகள்

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Editor

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், பேட்டரி வீல் சேர், தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு24 மாற்றுத்திறன் நபர்களுக்கு ரூ.97,149 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி தலைமையில் மாற்றத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் 3.… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்

தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவையை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் பெரிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் , மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய புதுகை கலெக்டர்…

புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் … Read More »புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி…. மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூரில் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு… Read More »உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி…. மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு… மாற்றுதிறனாளிகளுக்கு உணவு இலவசம்…

  • by Authour

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு; வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம்:- ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார். தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஒருவேளை உணவு ரூ.10-க்கு வழங்கும்… Read More »தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு… மாற்றுதிறனாளிகளுக்கு உணவு இலவசம்…

கரூரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி… மாற்றுதிறனாளிகளுக்கு இலவச டிக்கெட்..

கரூரில் வருகின்ற மே 1ம் தேதி இசைஞானி இளையராஜாவின் “ராஜாவின் இசை ராஜாங்கம்” என்ற நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி அருகே சுமார் 25 ஏக்கர்… Read More »கரூரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி… மாற்றுதிறனாளிகளுக்கு இலவச டிக்கெட்..

error: Content is protected !!