Skip to content

மின்கம்பம்

தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி காயத்ரி. இவர் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும்… Read More »தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் இன்று காலை 9 மணி முதல் மின்சார பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும் அடிக்கடி ட்ரிப் ஆவதால் அதனை… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

  • by Authour

தஞ்சையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் பட்டுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது‌. அந்த தனியார் பேருந்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு… Read More »பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், செம்மந்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, போதையில் அக்கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி, சம்பவயிடத்திலேயே பரிதாபமாக… Read More »போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

பொள்ளாச்சி அருகே… ஒற்றை காட்டுயானை மின்கம்பத்தை சாய்த்தது…

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும்… Read More »பொள்ளாச்சி அருகே… ஒற்றை காட்டுயானை மின்கம்பத்தை சாய்த்தது…

ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல… Read More »ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி வந்தார். அருகில் 2 கிளீனர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் லாரி தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர், சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி தம்பதி 4 வயது மகள் தர்ஷிகா மீது அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ந்ததால் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த… Read More »தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால்… Read More »மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

திருச்சி அருகே மின்கம்பம் முறிந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம்…. கோரிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால் ரோடு அருகே உள்ள ஏ கே ஆர் தனியார் விடுதி அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்ட் கட்டைகள் உடைந்து கம்பி மட்டும் வெளியேறும் நிலையில்… Read More »திருச்சி அருகே மின்கம்பம் முறிந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம்…. கோரிக்கை

error: Content is protected !!