Skip to content

மின்சாரம்

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் சைய்யது நகரைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினகரன்(45). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளும், கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளி நடராஜன் மகன் ஐயப்பன்(36)… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

இனாம்குளத்தூருக்கு தடையில்லா மின்சாரம்- துரைவைகோ MP நடவடிக்கை

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjதிருச்சி மக்களவை   தொகுதி மதிமுக  உறுப்பினர் துரை வைகோ ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் பகுதி மக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை… Read More »இனாம்குளத்தூருக்கு தடையில்லா மின்சாரம்- துரைவைகோ MP நடவடிக்கை

அரியலூர்-உயர்அழுத்த மின்சாரம்- ஊர் முழுவதும் டிவி-பிரிட்ஜ் பழுது..

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஅரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம் தேளூர்மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சிக்குட்பட்ட வள்ளக்குளம் கிராமத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட அதிகபடியான மின்சாரத்தின் காரணமாக ஊர் முழுவதும் அனைத்து வீடுகளிலும் TV. ப்ரிஜ் மின்விசிறி லைட்… Read More »அரியலூர்-உயர்அழுத்த மின்சாரம்- ஊர் முழுவதும் டிவி-பிரிட்ஜ் பழுது..

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி  தொழிலாளி சாவு…   திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கடடடத் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர்… Read More »மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர்  தி.முத்து செல்வம்  தாக்கல் செய்தார். அதனை மேயர், ஆணையர் வே. சரவணன்… Read More »பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கோவை, பொள்ளாச்சி தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இளங்கோ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்… Read More »கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் மணிகண்டன் (47) எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14ம் தேதி இரவு செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில் ஒரு… Read More »மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகர் பகுதியில் சுகாதார வளாகம் திறப்பு விழா, காமதேனு நகர் வழியாக மோகனூர் செல்லும் இணைப்பு சாலை திறப்பு விழா, காமராஜ் சாலையில் அங்கன்வாடி மையம், மழைநீர் வடிகால்… Read More »ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

  • by Authour

திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 41வது வார்டு செயலாளர்  தினேஷ்(31).இவர்நேற்று இரவு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி… Read More »திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

error: Content is protected !!