Skip to content

மின்சாரம் தாக்கி

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

  • by Authour

சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) என்ற 2… Read More »தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

  • by Authour

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி மகன் பலி.. சோகத்தில் தந்தை தற்கொலை

  • by Authour

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த மண்டபம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் களஞ்சியம் (28). மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடலுக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த… Read More »மின்சாரம் தாக்கி மகன் பலி.. சோகத்தில் தந்தை தற்கொலை

விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Authour

இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்கள் திருட்டு திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் வயது 30இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம் இருவரும் கண்டோன்மெண்ட் வார்னஸ் ரோடு… Read More »விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்

கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே… Read More »கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

  • by Authour

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (58), இன்று காலை தமது வீட்டில் இருந்த அழுக்கு துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் வாஷிங் மெஷினை… Read More »ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் கூலித்தொழிலாளியாக அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் வினோத் (28) என்பவர் வேலை செய்து… Read More »நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு சென்ற வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய… Read More »மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி

கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 20). இவர் வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

டூவீலர் திருட்டு.. மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.. திருச்சி க்ரைம்…

டூவீலர் திருடியவர் கைது.. ஸ்ரீரங்கம் ஜே ஜே நகரை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் 30 டீ மாஸ்டர். இவர் டூவீலரை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றார் மறுநாள் வந்து பார்த்தபோது டூ வீலர்… Read More »டூவீலர் திருட்டு.. மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.. திருச்சி க்ரைம்…

error: Content is protected !!