Skip to content

மின்சாரம் தாக்கி

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவில் அமுதுபடையல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் போக்கஸ் லைட் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

மின்சாரம் தாக்கி +2 மாணவன் பலி…. சென்னையில் பரிதாபம்..

சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழந்துள்ளார். பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ள மாணவன் அஜய் பால் (17), நள்ளிரவில் கழிவறைக்குச் செல்ல ஸ்விட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். மூச்சு… Read More »மின்சாரம் தாக்கி +2 மாணவன் பலி…. சென்னையில் பரிதாபம்..

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

  • by Authour

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது.… Read More »மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கிய நபரை காப்பாற்ற சென்ற தொழிலாளி பலி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கை நல்லூரை… Read More »மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் 2008 ம் ஆண்டு அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவரது… Read More »மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

தாத்தா வீட்டுக்கு சென்ற திருச்சி சிறுவன் மின்சாரம் தாங்கி பலி..

  • by Authour

திருச்சி கோப்பு மேல தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ்,இவரது மகன் மகிழ் மித்திரன் ( 3) இவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி… Read More »தாத்தா வீட்டுக்கு சென்ற திருச்சி சிறுவன் மின்சாரம் தாங்கி பலி..

மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

  • by Authour

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம். ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள்ஆதிரா (வயது… Read More »மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கொணலை கீழத் தெருவை சேர்ந்தவர்  சவரிமுத்து(50). விவசாயியான இவர் கிராமத்தின் ஒதுக்கப்புறமுள்ள தனது சொந்த விவசாயப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் , அப்போது… Read More »திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (36). இவர் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

error: Content is protected !!