Skip to content

மின்சாரம் தாக்கி

திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் , அப்போது… Read More »திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (36). இவர் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு யானைகள்… Read More »மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

error: Content is protected !!