சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்… Read More »சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி









