மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல கஞ்சா நகரம் கிராமத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்த வந்தனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து… Read More »மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்