Skip to content

மின்வேலி

மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

  • by Authour

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) மல்லிகா(50) தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22)… Read More »மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..

பெரம்பலூர், வெண்பாவூரில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் பெரியசாமி, செல்லம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பெரியசாமி என்பவர் தனது தோட்டத்திற்கு மின்வாரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். மருந்து… Read More »பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..

மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரண்டு… Read More »மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.… Read More »மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

error: Content is protected !!