Skip to content

மிரட்டல்

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட… Read More »போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள  இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது (மகரிஷி வித்யா மந்திர்,சிபிஎஸ்இ ) இந்த… Read More »விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக மோப்பநாய் வரவழைக்கபட்டு சோதனை நடைபெற்று வருகிறது.… Read More »சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..

மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

 சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட… Read More »மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா சவுத்ரி (35), தன்னை சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமாக காட்டிக்கொண்டு ஆண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார். அவர்களிடம் நன்கு நெருங்கி பழகிய பின்னர், போக்சோ உள்ளிட்ட… Read More »ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு  கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு… Read More »விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் தியோந்தர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி மோகினி பதோரியாவுக்கு, கடந்த 2ம் தேதி பதிவுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்… Read More »ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி … Read More »ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின்… Read More »கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

error: Content is protected !!