Skip to content

மிரட்டல்

கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின்… Read More »கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

  • by Authour

ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில்  பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.  மாநாட்டை துணை  ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார். இந்த  மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

கோவை, தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. அவரது கணவர் ரவி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கணவர் ரவி உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்… Read More »கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (41), டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, … Read More »கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

  • by Authour

திருச்சி உறையூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44 )இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சாந்தி – தம்பதிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து டிபன்… Read More »திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

கல்வி நிறுவனங்கள்,  ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விமான கம்பெனிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  சம்பவம் சமீபகாலமாக   தொடர்கதையாக  நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து  மின்னஞ்சல் மூலம் மர்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டு… Read More »விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

  • by Authour

திருச்சி மதுராபுரியை சேர்ந்தவர் தங்கவேல்(43). இவர் புலிவலம் பகுதியில்  கல்குவாரி நடத்தி வருகிறார்.  இவரது குவாரிக்கு 5நபர்கள் சென்று , நாங்கள் நாதக  நிர்வாகிகள்.  கட்சிக்கு  பணம் கொடுங்கள்,  பணம் தராவிட்டால் இந்த குவாரியில்… Read More »திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. டெல்லியில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக… Read More »மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

error: Content is protected !!