Skip to content

மிரட்டல்

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு  கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு… Read More »விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் தியோந்தர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி மோகினி பதோரியாவுக்கு, கடந்த 2ம் தேதி பதிவுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்… Read More »ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி … Read More »ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின்… Read More »கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

  • by Authour

ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில்  பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.  மாநாட்டை துணை  ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார். இந்த  மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

கோவை, தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. அவரது கணவர் ரவி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கணவர் ரவி உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்… Read More »கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (41), டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, … Read More »கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

error: Content is protected !!