Skip to content

மீட்பு

தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

  • by Authour

தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார்… Read More »தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடை வீதியில் புகைப்படத்தில் உள்ள 3 வயதுமதிக்கதக்க ஆண் குழந்தை, 05.10.2025 அன்று ஆதவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை நலக்குழு ஆணையின்படி தற்போது குழந்தை பெரம்பலூர் மாவட்ட நல்ல ஆலோசனை… Read More »ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

  • by Authour

ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்து மகன் ரமேஷ்(38). என்பவரது விவசாய நிலம்… Read More »பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

கல்குட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு… தாம்பரம் அருகே பரபரப்பு

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த கண்ணடபாளையம் பகுதியில் உள்ள கல்குட்டையில் 45 ந்து மதிக்க தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்க்கு தகவல்… Read More »கல்குட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு… தாம்பரம் அருகே பரபரப்பு

திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்கவானம் மகன் ஜெயபாலு(50) கூலி வேலை செய்து வருகிறார். சாவித்திரி(45) என்பவருடன் திருமணமாகி முன்று பெண் ஒரு ஆண் பிள்ளை உள்ள நிலையில்,… Read More »திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

கோவையில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பழமை வாய்ந்த கோவை, பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப கோவில்கள் உள்ளன. இந்நிலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான… Read More »கோவையில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் திருடப்பட்ட ஒட்டகத்தை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கரூரை சேர்ந்த அழகர் என்பவர் கிரேட் இந்தியன் சர்க்கஸ் எனும் பெயரில் சர்க்கஸ் நடத்தி வருபவர் ஊர் ஊராக சென்று சர்க்கஸ்… Read More »தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

பாமக மாநாட்டில் காணாமல் போன முதியவர்… 2 நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்பு..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நேற்று முன் தினம் (ஞாயிறு) பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்… Read More »பாமக மாநாட்டில் காணாமல் போன முதியவர்… 2 நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்பு..

திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருடன் கைது

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wதிருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்ற செல்போன் திருட்டு மற்றும் நகை திருட்டு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர்  சக்கரவர்த்தி  மேற்பார்வையில்உதவி ஆய்வாளர்  திருமலை ராஜா… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருடன் கைது

தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோடு அடுத்த  சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து… Read More »தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

error: Content is protected !!