Skip to content

மீட்பு

வௌிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் எம்பி துரைவைகோ சந்திப்பு..

  • by Editor

வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மீட்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கூறியதாவது… விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை… Read More »வௌிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் எம்பி துரைவைகோ சந்திப்பு..

எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு.. கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையம் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடலை துடியலூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து… Read More »எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு.. கோவையில் பரபரப்பு

பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

  • by Editor

குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.… Read More »பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

கூவம் ஆற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு

  • by Editor

சென்னை, கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர்… Read More »கூவம் ஆற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக்… Read More »மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு வட்டம் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விருந்து… Read More »ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

  • by Editor

தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார்… Read More »தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடை வீதியில் புகைப்படத்தில் உள்ள 3 வயதுமதிக்கதக்க ஆண் குழந்தை, 05.10.2025 அன்று ஆதவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை நலக்குழு ஆணையின்படி தற்போது குழந்தை பெரம்பலூர் மாவட்ட நல்ல ஆலோசனை… Read More »ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

  • by Authour

ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்து மகன் ரமேஷ்(38). என்பவரது விவசாய நிலம்… Read More »பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

கல்குட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு… தாம்பரம் அருகே பரபரப்பு

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த கண்ணடபாளையம் பகுதியில் உள்ள கல்குட்டையில் 45 ந்து மதிக்க தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்க்கு தகவல்… Read More »கல்குட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு… தாம்பரம் அருகே பரபரப்பு

error: Content is protected !!