Skip to content

மீட்பு

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  முன்னதாக தொழிலாளர்கள் சிக்கியிருந்த… Read More »சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…

  • by Authour

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்கள பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது. இதனை… Read More »கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…

முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல்… Read More »முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

  • by Authour

திருச்சி மேலப்புலிவார்டு ரோடு ஆர்.ஆர்.சபா அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது .இதுகுறித்து திருச்சி டவுன் கிராம நிர்வாக அதிகாரி கிரேசி மேரி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டாஸ்மாக் முன்பு 2 ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

திருச்சி, சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பழக்கடை அருகாமையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டாஸ்மாக் முன்பு 2 ஆண் சடலம் மீட்பு….

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய்…. முதல் விமானம் இன்று டில்லி வருகிறது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த… Read More »இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய்…. முதல் விமானம் இன்று டில்லி வருகிறது

திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

சென்னையை சேர்ந்த சந்திரசேகர்-மீனா தம்பதி தனது 2 வயது குழைந்த அருள்முருகனுடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு தனது குழந்தைக்கு மொட்டையடித்து முடிக்காணிக்கை செலுத்தினர். இதனை தொடர்ந்து சென்னை திரும்புவதற்காக திருப்பதி… Read More »திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

கச்சத்தீவை மீட்கவேண்டும்…. மீனவர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடந்த மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை… Read More »கச்சத்தீவை மீட்கவேண்டும்…. மீனவர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் 21 வயதான வர்ஷா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக வர்ஷா… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

error: Content is protected !!