Skip to content

முசிறி

போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு டிரைவர் விஜயன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் மகள் தனுஷ்யா (17)… Read More »போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி… Read More »பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

தந்தை இறந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முசிறி மாணவி

  • by Authour

திருச்சி மாவட்டம் , முசிறி அருகே உள்ள கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51) உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா  தா.பேட்டை  சௌடாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »தந்தை இறந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முசிறி மாணவி

விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

திருச்சி மாவட்டம் த.பேட்டை,தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொட்டியத்தில் இருந்து முசிறி செல்லும் சாலையில் டூவீலரில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனை கண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

செல்போன் பேசுவோர் ஜாக்கிரதை…. மின்கம்பத்தில் சாய்ந்த இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த திருஈங்கோய்மலை  பக்கம் உள்ள கருங்காடு என்ற பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன்  முத்துக்குமார்(23) பட்டதாரி. நேற்று இரவு இவர் செல்போன் பேசியபடியே அங்குள்ள மின்கம்பத்தில் சாய்ந்துள்ளார். அப்போது… Read More »செல்போன் பேசுவோர் ஜாக்கிரதை…. மின்கம்பத்தில் சாய்ந்த இளைஞர் பலி

முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

முசிறி அருகே இரட்டைக்கொலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள  ஜம்புநாதபுரத்தை சேர்ந்தவர்  கீதா, இவரை அதே பகுதியை சேர்ந்த  பாலசந்திரன் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க வந்த  ரமேஷ் என்பவரையும் அவர்… Read More »முசிறி அருகே இரட்டைக்கொலை…..

முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான  பணி மாறுதல் கலந்தாய்வு முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி பெற்றோர், டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் … Read More »முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

  • by Authour

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (55 ) இவர் நாமக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி ஊர் ஊராகச் சென்று கடிகாரம் மற்றும் டார்ச் லைட் போன்ற… Read More »திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

error: Content is protected !!