Skip to content

முடக்கம்

நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர்  திங்கட்கிழமை தொடங்கியது. முதல்நாளே எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று 3ம் நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருப்பு … Read More »நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

 தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக… Read More »நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பில்  தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது. வட மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தும் அளவுக்கு  தமிழகத்திலும் உயர்த்த வேண்டும்  என்ற உத்தரவாதத்தை பிரதமர் தரவேண்டும்என வலியுறுத்தி  நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் போராடி… Read More »தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

டைரக்டர் சங்கரின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட படம் ‘எந்திரன்’ , இந்த படத்தின்  கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில்,… Read More »டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

என் சொத்துகளை முடக்கம் செய்தது சட்ட​விரோதம்… டைரக்டர் ஷங்கர் குற்றச்சாட்டு…

  • by Authour

​திரன்’ பட கதை விவகாரத்​தில் காப்பு​ரிமை மீறல் நடந்​துள்ளதாக ஆரூர் தமிழ்​நாடன் என்பவர் சென்னை எழும்​பூர் கீழமை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதன் அடிப்​படை​யில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்… Read More »என் சொத்துகளை முடக்கம் செய்தது சட்ட​விரோதம்… டைரக்டர் ஷங்கர் குற்றச்சாட்டு…

ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின்கூட்டுநடவடிக்கைகுழுசார்பில்(டிட்டோஜேக்) புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜோதிமணி தலைமையில்  ஆா்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பழைய… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

வெளிமாநில ஆம்னி பஸ்கள் முடக்கப்படும்…… தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது: வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க… Read More »வெளிமாநில ஆம்னி பஸ்கள் முடக்கப்படும்…… தமிழக அரசு அறிவிப்பு

ஆபாச காட்சிகள் ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்கள் முடக்கம்

  • by Authour

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகளை  ஒன்றிய அரசு முடக்கியது. புகாருக்கு ஆளான ஓ.டி.டி. தளங்களுடன் தொடர்பில் இருந்த 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டன. அதில், 57 சமூக… Read More »ஆபாச காட்சிகள் ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்கள் முடக்கம்

பள்ளிக்கல்வித்துறை….. முகநூல் பக்கம் முடக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் இன்று முடக்கப்பட்டது.  அதனை முடக்கிய மர்ம நபர்கள்  முகநூல் பக்கத்தில் நடிகர் விஜயின் திரைப்பட  காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.  இது குறித்து  பள்ளிக்கல்வித்துறை  விசாரித்து வருவதுடன் இது… Read More »பள்ளிக்கல்வித்துறை….. முகநூல் பக்கம் முடக்கம்

error: Content is protected !!