Skip to content

முதல்வர் அறிவிப்பு

முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரமாக உயர்த்தி  அரசு  அறிவித்து உள்ளது.இதுபோல  முன்னாள் உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம்  15 ஆயிரத்தில் இருந்து… Read More »முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு

குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

காங்கிரஸ் மூத்த தலைவரும்,  தமிழறிஞருமான குமரி அனந்தன்  தனது 93வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு  அரசு மரியாதையுடன் நடைபெறும்  என்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக இந்த… Read More »குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

புயல் மழை பாதிப்பு…… ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  வெள்ளப்பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நேரில் ஆய்வு நடத்தினார். இன்று முதல்வர் சென்னை கோட்டையில், வெள்ள சேதம் குறித்து அதிகாரிகளுடன்… Read More »புயல் மழை பாதிப்பு…… ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்….. முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு நேற்று திடீரென இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்தி  அரசாணை வெளியிட்டது.  உடனடியாக அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,… Read More »தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கிராமப்புற சிறுபான்மை பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி…. முதல்வர் ஸ்டாலின் சூசக தகவல்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை   முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள்   செஞ்சி மஸ்தான், முத்துசாமி,   அன்பில் மகேஷ், கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், … Read More »கிராமப்புற சிறுபான்மை பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி…. முதல்வர் ஸ்டாலின் சூசக தகவல்

மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து  உள்ளனர். இதையடுத்து வெள்ள பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட… Read More »மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!