Skip to content

முதல்வர் ஸ்டாலின்

பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்… Read More »பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே  வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டான்யா, அறிய வகை முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்தனர். இதன்… Read More »முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து

  இன்று ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்தது. இதையொட்டி கோவில்கள்,  தேவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது.  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா.  வெளிமாநிலங்களில்… Read More »தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து

வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில்  உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால்  வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.… Read More »வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்…. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் ,  ரசிகர்கள் என அனைவரும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்…. முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது…  திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு தொகுதி  மீண்டும் இந்தியா கூட்டணி வசமாகும்.  இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது. 2026… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லால்குடி எம்எல்ஏ  சவுந்தரராஜன் அறிக்கையில் கூறியதாவது..  திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதிகுட்பட்ட  ஆர். வளவனூர், கே.வி. பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆர். வளவனூர் ஊராட்சி ரெத்தினங்குடி உப்பாற்றில்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும்   என தமிழக முதல்வர்  மு.க.  ஸ்டாலின்  சட்டப்பேரவையில்  அறிவித்து இருந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர்… Read More »அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

error: Content is protected !!