Skip to content

மும்பை

கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

  • by Authour

கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி, வார்ப்படம், பொறியியல் பொருட்கள், உணவு பொருட்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில்,  செயல்பட்டு வருகிறது.… Read More »கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

  • by Authour

 டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தான்… Read More »ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா  மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று  காலை 9 மணியளவில் தான் வசித்து வந்த… Read More »இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து… Read More »5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின்… Read More »மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயலுடன் கனமழையும் பெய்தது. அப்போது மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இரும்பு சாரங்களுடன் 100 அடி… Read More »மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

error: Content is protected !!