Skip to content

மும்பை

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய… Read More »3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.. சாய்ரானா பானு ஆடியோ..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி இடையிலான 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாக ரத்து அறிவிப்பை சாய்ரா பானு வெளியிட்டார். இந்த விவகாரம்… Read More »ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.. சாய்ரானா பானு ஆடியோ..

3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, தொடரை கைப்பற்றியது.மூன்றாவது டெஸ்ட் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இரண்டாவது நாள் ஆட்ட… Read More »3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

  • by Authour

கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி, வார்ப்படம், பொறியியல் பொருட்கள், உணவு பொருட்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில்,  செயல்பட்டு வருகிறது.… Read More »கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

  • by Authour

 டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தான்… Read More »ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா  மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று  காலை 9 மணியளவில் தான் வசித்து வந்த… Read More »இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து… Read More »5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

error: Content is protected !!