Skip to content

மும்பை

இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா  மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று  காலை 9 மணியளவில் தான் வசித்து வந்த… Read More »இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து… Read More »5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின்… Read More »மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயலுடன் கனமழையும் பெய்தது. அப்போது மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இரும்பு சாரங்களுடன் 100 அடி… Read More »மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு… Read More »ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது… Read More »சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை… Read More »முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

error: Content is protected !!