Skip to content

மேட்டு மகாதானபுரம்

முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

  • by Editor

குளித்தலை அருகே மேட்டு மகாதானப்புரத்தில் முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் ஊராட்சி மேட்டு மகாதானபுரத்தில் முருங்கை மதிப்பு… Read More »முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  உள்ள மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு அடுத்த நாளில் ஆடி… Read More »கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை குலதெய்வமாகவும், குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு… Read More »தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

error: Content is protected !!