Skip to content

மேம்பாலம்

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

கோவையில் புதிதாக உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார், கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலத்தில்… Read More »ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

  • by Authour

கோவை அவினாசி சாலையில் புதிய அடையாளமான ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவையில் 10.1 கிமீ நீளம் கொண்ட ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கபட்டது. முதன் முறையாக மழைநீர்… Read More »தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் பி.கே‌சேகர்பாபு ஆகியோர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மேடவாக்கம் டேங்க் ரோடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் (TNIMHANS, Kilpauk)… Read More »தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

திருச்சி மாரிஸ் மேம்பால பணி 1 மாதத்தில் முடியும்- துரை வைகோ எம்.பி பேட்டி

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwரயில்வேபணிகள், குறைகளை களைதல்  தொடர்பான கலந்தாய்வு கூட்டம்  திருச்சியில் நடந்தது. தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில்  எம்.பிக்களும் பங்கேற்றனர்.  திருச்சி  எம்.பி. துரை வைகோவும் இதில் பங்கேற்றார். பின்னர் துரை… Read More »திருச்சி மாரிஸ் மேம்பால பணி 1 மாதத்தில் முடியும்- துரை வைகோ எம்.பி பேட்டி

திருச்சி தென்னூர் மேம்பாலத்தில் விரிசல்… நடவடிக்கை எப்போது…?..

திருச்சி,  மாநகராட்சி தென்னூர் சாலை மேம்பாலத்தில் (RoB) பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 41 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதை வாகனப் போக்குவரத்துக்கு மூடுமாறு போக்குவரத்துக் காவல்துறையிடம் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.. சென்னையைச்… Read More »திருச்சி தென்னூர் மேம்பாலத்தில் விரிசல்… நடவடிக்கை எப்போது…?..

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

  • by Authour

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. … Read More »குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

திருச்சி அரிஸ்டோ  அருகே    வட்ட வடிவிலான புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.  ஓ பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம்  திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை.  சென்னை பைபாஸ்… Read More »விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

error: Content is protected !!