Skip to content

மேயர் ஆய்வு

பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை மேயர் அன்பழகன் இன்று (26.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.… Read More »பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இந்த நிலையில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் இன்று (புதன்கிழமை) காலை திடீரென… Read More »தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு

மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை   மாநகரில்  இன்று காலை முதல்  கனமழை கொட்டியது. இதனால்  நகரில்  மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி வார்டு எண் 39பகுதியில் மழைநீர் தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மேயர்  திலகவதி செந்தில்,… Read More »மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சந்துக்கடை, மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு கள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சமன்படுத்தும் பணியை மேயர் நேரில் ஆய்வு…

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா வருகின்ற 14ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக 31ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வில், லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள… Read More »பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சமன்படுத்தும் பணியை மேயர் நேரில் ஆய்வு…

error: Content is protected !!