Skip to content

மேல்முறையீடு

“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு

  • by Authour

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவைத் திங்கட்கிழமை அவசர வழக்காக… Read More »“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு

“ஜனநாயகன்” சென்சார் வழக்கு-உத்தரவுக்கு எதிராக உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு

  • by Authour

தவெக தலைவர் விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல்… Read More »“ஜனநாயகன்” சென்சார் வழக்கு-உத்தரவுக்கு எதிராக உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஆயுள் தண்டனை எதிர்த்து அரசு மேல்முறையீடு

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஆயுள் தண்டனை எதிர்த்து அரசு மேல்முறையீடு

நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

  • by Authour

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான வழிக்கு அழைத்த  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை  நிர்மலாதேவி மற்றும் அவருக்கு துணையாக    உதவி பேராசிரியர் முருகன்,   பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது… Read More »நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காநிலை… Read More »பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து… Read More »மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு… Read More »நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

error: Content is protected !!