Skip to content

மோடி

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

  • by Authour

பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில்மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்  பங்கேற்கிறார். மாலத்தீவு சுதந்திர தின  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்… Read More »பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா  செய்தார். உடல் நலம் கருதி ராஜினாமா செய்வதாக  அவர் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார். இன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக  உள்துறை அமைச்சகம்… Read More »தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தினமும் இடைவிடாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில்… Read More »ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

இந்திய நாடாளுமன்ற மழைகால  கூட்டத்தொடர் இன்று கூடியது.  ஒவ்வொரு கூட்டத் ெதோடர் தொடஙகும்போதும்,  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம் அதன்படி இன்று  கூட்டம்  தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzபாஜக,  ஆர்எஸ்எஸ்  போன்ற அமைப்புகளில் பதவிகளில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் தான்  அத்வானி,  முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், எடியூரப்பா போன்றவர்களுக்கு பதவி கொடுக்காமல் … Read More »’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

 இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று பகல் 12.01 மணிக்கு… Read More »இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது.… Read More »உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதன் 2-ம் ஆண்டு விழா ஹோசபேட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்க்கிறது. சீனாவின் ஆதரவுடன் இந்தியாவுக்கு தொந்தரவு… Read More »பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம்   அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு  ஆபரேசன்  சிந்தூரில் ஈடுபட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்  பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு… Read More »நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

error: Content is protected !!