Skip to content

யானை கூட்டம்

பொள்ளாச்சி அருகே பிறந்த குட்டியுடன் யானை கூட்டம் உலா… உற்சாகம்

  • by Editor

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆழியார் வால்பாறை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி… Read More »பொள்ளாச்சி அருகே பிறந்த குட்டியுடன் யானை கூட்டம் உலா… உற்சாகம்

மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரண்டு… Read More »மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனசரக பகுதியில் புலி, மான், வரையாடு, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு… Read More »ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

error: Content is protected !!