Skip to content

யார்

உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை நடத்தினார்.  யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர… Read More »உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

புதிய துணை ஜனாதிபதி யார்?

துணை ஜனாதிபதி  ஜெகதீப், ராஜினாமா செய்ததை தொடர்ந்து  அந்த பதவிக்கு  புதிதாக ஒருவரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள்… Read More »புதிய துணை ஜனாதிபதி யார்?

புதிய உயர்கல்வித்துறை அமைச்சர்…….மகேஷ்க்கு வாய்ப்பு?

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால்,  அவர் பதவி இழந்தார். எனவே  உயர்கல்வித்துறை இலாகாவுக்கு  புதிய அமைச்சர் நியமிக்கப்படுவாரா, அல்லது தற்போது அமைச்சரவையில் உள்ள  ஒருவரிடம் கூடுதலாக இந்த பொறுப்பு… Read More »புதிய உயர்கல்வித்துறை அமைச்சர்…….மகேஷ்க்கு வாய்ப்பு?

கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடிடில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை… Read More »2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த கடிதம்

ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடம் சோக சுவடுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கும். அந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் பல இதயங்களின் வலியையும், ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. தண்டவாளத்தின் சில அடி… Read More »ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த கடிதம்

முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

காங்கிரசும் உட்கட்சி சண்டையும்  போல என எதிர்க்கட்சியினர் கேலி பேசுவார்கள்.  இது கர்நாடக காங்கிரஸ் விவகாரத்திலும்  உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பதவிக்காக 5 நாட்கள் இழுத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு  சோனியா… Read More »முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

error: Content is protected !!