Skip to content

ரயில் விபத்து

ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

  • by Authour

திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் நின்ற சீமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவியது. தகவலறிந்து… Read More »ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

கடலூர்  செம்மங்குப்பம்  ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த… Read More »ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும்… Read More »ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை  நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும்,  பலர் … Read More »ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டைஇன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற  பாசஞ்சர் ரயில்  மோதியது. இந்த விபத்தில்  பள்ளி வாகனம்… Read More »ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  ரயில்மோதியதில் 3  மாணவ, மாணவிகள் இறந்தனர். இவர்களில்  சாருமதி(16), செழியன்(15) ஆகியோர் அக்கா, தம்பி ஆவர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த… Read More »கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால்… பயணிகளை மீட்பது குறித்து ஒத்திகை

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளை பாதுகாப்பாக மீட்பது என ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை… Read More »ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால்… பயணிகளை மீட்பது குறித்து ஒத்திகை

மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

  • by Authour

உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று புறப்பட்டது.  மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே… Read More »மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர், காவல்துறையினர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை… Read More »ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு பகுதியை நோக்கி இன்று காலை 8.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது.  திருச்சி நகரம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த நேரம்அது.… Read More »திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

error: Content is protected !!