Skip to content

ரவுடி கைது

காரில் கஞ்சா கடத்தல்.. ரவுடி கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

தனியார் நிறுவன காவலாளி திடீர் சாவு திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் .நேற்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர்… Read More »காரில் கஞ்சா கடத்தல்.. ரவுடி கைது- திருச்சி க்ரைம்

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள்… Read More »வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பாரில் மோதல் -தகராறு… ரவுடி கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் அருகாமையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது பிரியர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர் .அப்போது மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர்… Read More »டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

  • by Authour

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது 36).இவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை… Read More »பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 )இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார்.… Read More »கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Authour

பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது28). மார்ச்.26ம் தேதி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு,தாகராஜ் காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவ்வழியாக… Read More »பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

பூ வியாபாரிடம் பணம் பறித்த ரவுடி கைது….

திருச்சி கிராப்பட்டி விறகுப்பேட்டையை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் தங்கவேல் (வயது 47) . இவர் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று , தங்கவேல் இரு சக்கர வாகனத்தில் செட்டியப்பட்டி ரோடு பழனி நகர்… Read More »பூ வியாபாரிடம் பணம் பறித்த ரவுடி கைது….

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை.. திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில்… Read More »கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

திருச்சி க்ரைம்… டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது.. 3 டூவீலர்கள் திருட்டு

  • by Authour

டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது… திருச்சி காட்டூர், அம்மன் நகர் 8வது கிராஸை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (32), டீ மாஸ்டர் இவர் நேற்று அரியமங்கலம் எஸ்ஐடி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம… Read More »திருச்சி க்ரைம்… டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது.. 3 டூவீலர்கள் திருட்டு

திருச்சியில் வாலிபரிடம் வழிபறியில் ஈடுபட்ட ரவுடி கைது..

திருச்சி, திருவானைக்கோயில் கீழ கொண்டையம்பேட்டை, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் ( 24), இவர் நேற்று தன் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்க மர்ம நபர் இவரிடமிருந்து செல்விற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்,… Read More »திருச்சியில் வாலிபரிடம் வழிபறியில் ஈடுபட்ட ரவுடி கைது..

error: Content is protected !!